Serial

செந்தூர பூவே கயல் பற்றி அறியாதவை!

Senthoora poove kayal : நம்ப விஜய் டீவில ரொம்பவே சூப்பர்-ஆ போயிட்டு இருக்கற சீரியல்தா செந்தூர பூவே. இந்த சீரியல்

ஜூலை 27, 2020 இல் இருந்து இந்த சீரியல் டெலிகாஸ்ட் ஆகிட்டு இருக்கு. கிட்டத்தட்ட இந்த சீரியல் ஒரு 150 episode தாண்டி போயிட்டு இருக்குனே சொல்லலா. இந்த சீரியல்ல பொறுத்த வரைக்கு இதல நடிக்கற எல்லாருமே அவங்களுக்கு கொடுத்த ரோல்ல சூப்பரா நடிக்கறாங்கனு சொல்லலா.

குறிப்பா சொல்லனும்னா இந்த சீரியல்ல இருக்கற கயல்விழி மற்றும் கனிமொழி இவங்க ரெண்டு பேருமே சூப்பர் அத் நடிச்சுட்டு வராங்க. சீரியல் பாக்கற எல்லாருக்குமே கண்டிப்பா தெரிஞ்சு இருக்கும்….! இப்போ இந்த சீரியல்ல கயல்விழி ரோல்ல நடிக்கற பாபாவை பத்தி பாக்கலா.

திவ்ய தர்ஷினி:

கயல்விழி ரோல்ல ரொம்பவே சூப்பரா நடிச்சுட்டு இருக்கற இந்த பாப்பாவோட பெயர் திவ்ய தர்ஷினி.

நிறைய பேர் இந்த பாப்பாக்கு இதுதா முதல் சேரியல்னு நினைச்சு இருப்பீங்க அதுதாங்க இல்ல இவங்க இவங்களோட 5 மாசத்துல இருந்தே நடிச்சுட்டு இருக்காங்க. திவ்ய தர்ஷினி 2007- லில் பிறந்து இருக்காங்க. பிறந்த 5 மாசத்துலையே சன் டீவில மகள் சீரியல்ல நடிச்சாங்க. மகள் சீரியல் தொடர்ந்து திவ்ய தர்ஷினி Colors தமிழ்ல மைனா சீரியல்ல நடிச்சாங்க.
 
இந்த சீரியல்ல லீட் ரோல்ல மைனா character-ல நடிச்சு இருந்தாங்க. மைனா சீரியல் ஜூன் 10, 2019 ல இருந்து டெலிகாஸ்ட் ஆகி இருக்கு. சில மாசங்கள் இந்த சீரியல்ல நல்ல நடிச்சாங்க.
 
இதல அவங்களோட நடிப்பு திறமையை காமிச்சு ஓரளவுக்கு நல்லா பிரபலமும் ஆனாங்கன்னு சொல்லலா. இது மட்டும் இல்லாம இவங்களுக்கு Tiktok பண்றதுனா ரொம்ப பிடிக்கும் இவங்களோட 1 வயசுல இருந்தே Tiktok லா பண்ண ஆரமிச்சுட்டாங்க.
இதுக்கு அப்பறமா திவ்யாக்கு விஜய் கூட நடிக்கற வாய்ப்பு கூட கிடைச்சது. அதுக்கான ஆடிஷன் அட்டேன் பண்ணும் போது இவங்க தளபதியை நேர்ல பாத்து இருக்காங்க. ஆடிஷன்ல பயங்கரமா perform பண்ணி காமிச்சு இருக்காங்க. இருந்தாலும், அவங்க இவங்கள எடுத்துக்கல.
 
இருந்தாலும் இவங்க பெருசா வறுத்த படல. ஏனா இவங்க தளபதி விஜயை நேர்ல பாக்கறது அப்படிங்கறதே Easy-ஆ நடக்காது இவங்க பாத்தது நால ஹாப்பியாதா இருந்து இருக்காங்க.
செந்தூர பூவே:
இதுக்கு அப்பறமா இவங்களுக்கு ஆடிஷன்ல நடிக்கறதுக்கான வாய்ப்பு வந்தது. இந்த வாய்ப்பும் இவங்களுக்கு எடுத்த உடனே கிடைக்கல. கயல் ரோல்ல ரியா மனோஜ் என்ற பாப்பா தான் நடிச்சிட்டு இருந்தாங்க.
 
அதுக்கு பிறகு covid-19 நால சில changes வந்தது. அதுக்கு அப்பறம் அவங்க சீரியல்ல விட்டு போனதுக்கு அப்பறம்தா இந்த கயல் character க்கு யார போட்றதுன்னு தேடிட்டு இருக்கும் போது திவ்ய தர்ஷினிய select பண்ணி இருக்காங்க.
 
இவங்க இப்போ best ahh perform பண்ணி இவங்களுக்கு கெடச்ச வாய்ப்ப நல்லா யூஸ் பண்ணி நல்லா நடிச்சுட்டு வராங்கண்ணே சொல்லலாம். சீரியல் பாக்கறவங்களுக்கு இவங்க acting எப்படி இருக்குனு தெரியும். திவ்யா ஓட சோசியல் மீடியால அதர்வா கூட ஒரு photo போட்டு இருந்தாங்க. அத வச்சு பாக்கும்போது திவ்யா அதர்வா கூடையும் சின்ன ரோல்ல நடிச்சு இருப்பாங்க போல.
திவ்ய தர்ஷினி கனவு:

திவ்ய தர்ஷினிக்கு வெள்ளி திரையில நடிக்கணும்னு ஒரு கனவு இருக்கு. அதுவும் தல அஜித் கூட நடிக்கணும்தா இவங்களோட மிக பெரிய ஆசை. இவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே நடிக்கற திறமை இருக்கறனாள இவங்க easy ஆ நடிக்க வந்ததுக்கு காரணமா இருக்கு.

திவ்யா இவங்களோட சின்ன வயசுலையே ரொம்ப கஷ்ட பட்டுதா இந்த இடத்துக்கு வந்து இருக்காங்க. இவங்களோட முயற்சியை விடாம try பண்ணி இப்போ பிரபலம் ஆகி இருக்காங்க.

செந்தூர பூவே சீரியல்:

செந்தூர பூவே ஒரு இந்திய தமிழ் மொழி நாடகம் ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகிறது. இந்தத்தொடரில் ரஞ்சித் மற்றும் ஸ்ரீநிதி மோகன் ஆகியோர் நடிச்சு இருக்காங்க. இது மே 11, 2021 லிருந்து ஒளிபரபாகின்றது. 200 எபிசோடுகள் வெற்றிகரமாக முடிஞ்சு இப்போ இன்னு சுவாரசியமா தொடர்ந்துட்டு இருக்கு.

இந்த கதையில பணக்கார விதவையான துரைசிங்கத்திற்கு கனி மற்றும் கயல் என்ற 2 குழந்தைகள் இருக்காங்க. இவரது மனைவி அருணா அவங்களோட ரெண்டாவது குழநதையோட பிறப்பின் போது இறந்துடுவாங்க. இவரோட வீட்டுல இவரை மறுமணம் செய்ய கட்டாய படுத்தறாங்க.

துறைக்கு மருமணத்துல கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல. இதற்க்கு இடையில துறையோடு மாமா அவரோட பொண்ண துறைக்கு கல்யாணம் பண்ணி வச்சு இவங்களோட சொத்தை அபகரிக்க பாக்கறாரு. மாமா பொண்ண மறுமணம் செஞ்சுக்க துறைக்கு துளி கூட விருப்பம் இல்ல.
 
இவரோட மாமா திட்டத்தை துறை முறியாடுச்சுட்டாரு. துறையோடு ரெண்டாவது பொண்ணு கயல் வகுப்புக்கு ரோஜா என்ற ஆசிரியர் சேர்கிறார். கயல் ரோஜாவை அவளோட அம்மாவா நெனச்சுக்கறா. ஏனா கயலோட அம்மா பாக்கறதுக்கு ரோஜா மாதிரி இருப்பாங்க கயல் photo ல அவங்க அம்மாவை பத்து இருக்கா.
 
அம்மாவா நெனச்சு ரோஜாவை அவங்களோட வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்னு துரை கிட்ட அடம் பிடிக்கறா. இத பாத்தா ரோஜா என்ன ஆச்சுனு கேட்டா துரை உடனே எல்லா விஷயத்தையும் ரோஜா கிட்ட சொன்னார்.
ரோஜா, கயல் சின்ன குழந்தைங்கறதுனால அவள தன்னோட குழந்தை மாதிரி பாத்துக்கறா, அம்மானு கூப்பிட அனுமத்திக்கறா.
 
இதுக்கு அப்பறம் கயல் துரை கிட்ட ரோஜாவை கல்யாணம் பண்ணிக்க சொல்றா.ஆனா ரோஜா அன்பு என்றவரை காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறாள்…!
 
ஆனா ராஜாவோட மாமா பாண்டியன் அன்புவை விபத்து மூலியமா கொன்று ரோஜாவை வீட்டுக்கு வரவச்சு துறைக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாரு. துறைய கல்யாணம் பண்ணிக்க ரோஜாக்கு விருப்பம் இல்ல.
 
இரண்டு பேரும் விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணி இருந்தாலும். நல்லா வாழனும்னு நினைப்பாங்க. கொஞ்ச நாளைக்கு அப்பறம் ரோஜா அன்புவோட குழந்தைக்கு அம்மாவாக போறான்னு தெரிய வருது. இதுக்கு அப்பறம் துரை ரோஜாவை வெறுத்துடுவாரு.
 
கொஞ்ச நாளைக்கு அப்பறம் துரை ராஜாவோட சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு அவளையும் அவளோட குழந்தையையும் ஏத்துக்கறாரு… இந்த கதை இன்னும் பல சுவாரசியமான திருப்பங்களோடையும் மற்றும் அன்பு, காதல் என போயிட்டு இருக்கு.
 
இதனாலேயே இந்த சீரியல் நிறைய பேருக்கு பிடிச்ச சீரியல்லா இருக்கு.

6 thoughts on “செந்தூர பூவே கயல் பற்றி அறியாதவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube