ஃபாரினில் உணவகம் திறந்த பிரபல தமிழ் நடிகை சூப்பர்!!
பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா ஜூலை 18,1982 இல் பிறந்து இருக்காங்க. இவங்க ஒரு இந்திய நடிகை மற்றும் சிங்கர். இவர் மிஸ் வேர்ல்ட் 2000 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு இவங்க பிரபல நடிகையாக வலம் வந்தாங்க.. இவங்க இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று பதிவிடப்பட்டவர்.. சோப்ரா இரண்டு தேசிய விருதுகள் மற்றும் ஐந்து பிலிம்ஃபார் விருது உள்ப்பட ஏராளமான விருது வாங்கி இருக்காங்க.. இதன் மூலம் அனைவரிடமிருந்து நிறைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்றவர்..
பிரியங்கா சோப்ரா ஆரோனாட்டிக் இன்ஜினியரிங் படிக்க விரும்பி இருக்காங்க.. சில காரணத்தினால் படிக்க முடியவில்லை என்று சொல்லி இருக்காங்க… அதற்க்கு பதிலாக இவர் திரையுலகில் கால் பத்தித்து அவர் நடிப்பு திறமையை மேற்கொண்டுள்ளார்.. இவர் பாலிவுட் பிரபல கதாநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்.. இவர் பாலிவூடில்த்தா நடிக்க ஆரமித்து இருக்கிறார்.. அதனை தொடர்ந்து நிறைய மொழிகளில் நடித்து உள்ளார்…
சோப்ரா இவங்களோட நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் சுற்றுச்சூழல் மற்றும் பெண்கள் உரிமை போன்ற சமூக காரணங்களையும் ஊக்குவித்து இருக்கிறார்.. நிறைய இடங்களில் பெண்க்ளுக்காக குரல் கொடுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம். இவங்க ரீசெண்டா நியூயார்க் சிட்டியில் சோனா என்ற ரெஸ்டாரெண்ட்டை திறந்து இருக்காங்க.. தற்போது நிறைய நடிகர்கள் நடித்து கொண்டு பிஸ்னெஸ்ஸும் பண்ணிட்டு இருக்காங்க.. அந்த வகையில் ஒருவர் சோப்ரா என்றே சொல்லாம். நடிகர் விஜய் கல்யாண மாண்டபம் கட்டி வாடகைக்கு விட்டு இருப்பது நாம் அறிந்த தகவல் மற்றும் ஆர்யா ஹோட்டல் ஸ்டார்ட் பண்ணாரு இந்த மாதிரி நிறைய நடிகர்கள் நடிப்பை தவிர நிறைய தொழில் பண்ணிட்டு இருக்காங்க.. இவங்க நடிப்பை மட்டும் நம்பாமல் சொந்தமாக முன்னேற முடியும் என்று நிருபித்து இருக்காங்க..
தற்போது அந்த வகையில் சோப்ரா அவங்க தனித்துவத்தை நிரூபிக்க நியூயார்க்கில் சொந்தமாக ஹோட்டல் ஆரமிச்சு இருக்காங்க.. இவங்களுக்கு ரசிகர்கள் அதிகமாக இருப்பது நமக்கு தெரியும். அதனை தொடர்ந்து இவங்களோட எல்லா விசயத்தலையும் இவங்க ரசிகர்கள் இவங்களுக்கு நிறைய சப்போர்ட் குடுத்துட்டு இருக்காங்க என்று சொல்லலாம்.. இந்த விஷயம் சோப்ராவிற்கு ஒரு மிக பெரிய சந்தோசத்தை கொடுத்து இருக்கும் என்று நம்பப்படுகிறது..