Cinema

ஆர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா அப்போ செம்ம தா

டைரக்டர் சக்தி சௌந்தராஜன் தமிழ் சினிமாவில் புதுசு புதுசாக ஸ்கிரிப்ட் எடுத்து மிக பெரிய வெற்றிகளை கொடுத்து வந்தவர் டைரக்டர் சக்தி சௌந்தராஜன். இவர் அசிஸ்டன்ட் டிரேக்டரா வெங்கட் பிரபு கிட்ட கொஞ்சம் வருடங்கள் ஒர்க் பண்ணி கடைசியா அவரே பஸ்ட் எடுத்த திரைப்படம் தான் நாணயம். இந்த படம் ஹிட் ஆகாததால் 4 வருடங்கள் இவருக்கு படம் இயக்க சான்ஸ் கிடைக்கவில்லை.

இதுக்கப்பறம் இவர் நாய்கள் ஜாக்கிரதை என்ற படத்தை இயக்கினார். இந்த படம் இவருக்கு சூப்பர் ஹிட் ஆனது. இதை
தொடர்ந்து மிருதன்,
டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார். டிக் டிக் டிக் என்ற திரை படத்துக்கு இரண்டாவது இந்தியன் ஸ்பேஸ் பிலிம் என்று புகழ் பெற்றது. அதுக்கப்பறம் கடைசியாக டெடி என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தை நிறைய பேர் பார்த்து பாகுபலி 2 என்ற படத்தை விட டெடி என்ற திரைப்படம் டாப் 1 இல் இருக்குது அப்படினு சொல்லப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து சக்தி சௌந்தராஜன் படத்தில் மீண்டும் ஆர்யா நடிக்க போகிறார் என்றும் வதந்திகளை தெரிவித்து வருகின்றனர். டெடி என்ற படம் இரண்டம் பாகம் வரும் அப்படினு சொல்லிட்டு இருக்காங்க. ஆனால் ஆர்யா அவர் இயக்கத்தில் படம் நடிக்கவில்லை. பா. ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் சார்பட்ட பரம்பரை என்ற படம் நடித்து வருகிறார். இந்த படம் வந்து ஒரு பாக்ஸிங் கதை.

இந்த படம் மட்டும் இல்லாமல் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படமும், சாந்தகுமார் அவர்களின் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் ஆர்யா. நலன் குமாரசாமி அவர்களின் படத்தை பாதி முடித்து இருக்கலாம், ஆனால் ஸ்கிரிப்டை நலன் குமாரசாமி இழைத்துக் கொண்டதால் படத்தை இயக்க தாமதம் ஆகிவிட்டன. நலன் குமரசாமி எடுக்கும் படத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் இந்த படத்தை தாமதம் ஆகும் என்று சொல்லப்பட்டு வருகிறது.

6 thoughts on “ஆர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா அப்போ செம்ம தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube