விக்னேஷ் சிவன் நயன் உடனு சீக்ரெட்டாக போகும் இடம்!
தற்போது, தமிழ் சினிமாவில் முன்னனி கதாநாயகியாக வலம்வரவங்க தான் லேடி சூப்பர்ஸ்டாரான நயன்தாரா. இவங்க நடிக்கும் அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும், வணிக
ரீதியாகவும் பெரிய வசூல் சாதனையை படைக்கும். நயன்தாரா நடித்த படங்களுக்கு ஆண்கள், பெண்கள், வயதானவங்க என அனைவருமே ஆதரவு கொடுப்பாங்க. இவங்களை ஆண்களுக்கு மட்டும் இல்லாமல் நிறைய பெண்களுக்கும் ரொம்பவே பிடிக்கும்.
நயன்தாரா, இதுவரைக்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் படங்களை நடிச்சிருந்தாலும், தமிழ் மொழி ரசிகர்களுக்கு இவங்களை ரொம்பவே பிடிக்கும்னு சொல்லலாம். நயன்தாரா 2003 ஆம் ஆண்டு திரைப்பட துறைக்கு வந்தாலும் 2013 ஆம் ஆண்டிலிருந்து இவங்க நடித்த அனைத்து படங்களும் மிக பெரிய வெற்றியை அடைந்தது. தற்போது நயன்தாரா தேர்ந்தெடுக்கும்
படங்கள் சமூகம் சார்ந்தவையாகவே இருக்கிறது.
கதாநாயகனே இல்லாமல் கதாநாயகியை முன்னனியாக கொண்டு படங்கள் வெற்றி பெரும் என்றால் லேடி சூப்பர்ஸ்டாரான நயன்தாரா நடிக்கும் படங்களாக தான் இருக்கும். நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான “நானும் ரவுடி தான்” என்ற படத்தில் நடித்தாங்க. அதிலிருந்து விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையில் நட்பு வளர்ந்து காதலாக மாறியது.
இவங்க காதலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள். மேலும் இவங்க ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்களையும் இணையதளத்தில் பகிர்ந்து கொண்டு வந்தாங்க.
இவங்களுடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து வரும் நிலையில், தற்போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அடிக்கடி ரோட்டு கடையில் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறாங்களாம். இந்த தகவலை நம்ம லேடி சூப்பர்ஸ்டார் தான் சொல்லிருக்காங்க.
தற்போது விஜய் டிவியில் dd தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா தன் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை சொல்லிருந்தாங்க. இதில் நானும் விக்னேஷ் சிவனும் சாப்பாடு பிரியர்கள் எனவும் பிரியாணி என்றால் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் எனவும் கூறி இருக்காங்க. அதிலும் யாருக்கும் தெரியாமல் ரோட்டு கடைகளில் பிரியாணி சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும் என சொல்லிருக்காங்க. இதை கேட்ட ரசிகர்கள் ஆச்சர்யத்தில் வியந்து தொடர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
நெட்ப்ளிக்ஸ் ல வெளிவந்த நவரச படத்தை தயாரிப்பாளர் மணிரத்னம் தயாரிச்சாரு.. இந்த படம் ஓ டீ டீ யில் வெளியானது… இந்த படம் ஓ டீ டீ யில் வெளியாகி இருந்தாலும் மக்களிடத்துல நல்ல வரவேற்பை பெற்று இருந்தது… இந்த படத்தின் காட்சிகளும் கதைகளும் மிகவும் அருமையாக உள்ளது என்று நிறைய பேரு அவிங்க கருத்துகளை தெரிவிச்சிட்டு வந்தாங்க.. இந்த படபடத்தின் தயாரிப்பாளர் மணிரத்னம் அவருக்கும் இந்த படத்திற்கு ஆக நிறைய பாராட்டுகள் கிடைத்தது.. மணிரத்னம் படம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அவரது படத்தில் எல்ல காட்சிகளும் நம் வாழ்க்கையில் நடந்தது போலவே இருக்கும்… இதற்க்காகவே மணிரத்னம் படத்தை பார்க்க அனைவரும் விரும்புவர்…
பண்ணிரெண்டாயிரம் குடும்பங்களுக்கு உதவிய நவரச!!!!
அதுமட்டும் இல்லாமல் நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் மணிரத்னம் படத்தில் நடிக்க விரும்புவர்… இப்போது மணிரத்னம் தயாரித்து வெளியான நவரச படத்தின் இயக்குனர்களுக்கு மணிரத்னம் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்.. அது எதற்கு என்றால் மணிரத்னம் தயாரித்த நவரச படத்திற்கு இயக்குநர்ககள் ஒரு ரூபைக்கூட வாங்கவில்லையாம்… இதை கேட்டு பலரும் வியந்து உள்ளனர்.. ஆனால் அது தான் உண்மை… இயக்குனர்கள் யாரும் பணம் வாங்காமல் அவங்களுடைய உழைப்பை இந்த படத்திற்கு ஆக கொடுத்து இருக்கின்றனர் என்று மணிரத்னம் ஒரு அறிக்கையில் கூறி உள்ளார்… அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் உதவிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்து உள்ளனர்
இதில், சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பிரசன்னா, சித்தார்த், பார்வதி, ரோகிணி, ரித்விகா, யோகி பாபு, பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த 9 கதைகளில் நடித்துள்ளனர்… இந்த படத்தில் ஒரு மனிதனுடைய அனைத்து குணங்களும் வெளிப்படும் அதனால் தான் இந்த படத்தின் பெயர் நவரசம் என்று மிகவும் சிறப்பாக பொருந்தி உள்ளது… அதாவது
கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் இந்த உணர்வுகளை அந்த படத்தில் காணலாம்…. இந்த படம் 190 நாடுகளில் வெளியாக உள்ளது.. அதாவது இயக்குனர்களின் பேராதரவால் தான் திரைத்துறையில் இருக்கும் 120000 குடும்பங்களுக்கு உதவ முடிந்தது… அதுவும் அவர்களின் தேவைகளுக்கு நம்மால் உதவ முடிந்தது. அதுவும் இந்த படத்தின் மூலம் உதவுவது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது… இதனால் நம்முடைய குடும்பங்களுக்கு நம்முடைய அன்பு வெளிப்படும்… அதுவும் நாம் செய்யும் கலையின் மூலம் நம்முடைய அன்பு வெளிப்படுவது அனைவரிடத்திலிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று அந்த அரிக்கறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது…
And if there isn t a convenient glass of water around at the height of passions, you could unintentionally ruin the mood cheap cialis
But the impact on the reduction of healthcare costs in the U walmart priligy
cialis online without After all, you re putting your health in their hands when you decide to place your first order
cialis on sale in usa 5 study end 11
what is in clomid Manic delirium associated with clomiphene induced ovulation.
cant say ive ever seen much difference, with anything i took generic cialis online europe
Pingback: kingroyal
Pingback: kingroyal
Pingback: meriting
Pingback: fuck google
Pingback: porn
Pingback: fuck
Pingback: child porn