Cinema

Anchor ரக்ஸன் காதல் கதை தெரியுமா!!!

Anchor ரக்க்ஷனை நம்ம எல்லாருக்கும் நல்லாவே தெரியும். இவருக்கு கல்யாணம் ஆனா விஷயம் சிலருடைய மனசை ரொம்ப பாதிச்சு இருக்கு என்றே சொல்லலாம். இவர் சின்ன வயசுலயே
இண்டஸ்ட்ரிக்கு வந்ததுனால யாருக்கு தெரியல. இவருக்கு 29 வயசுதா ஆகுது என்று தெரிய வந்தது மற்றோரு ஷாக்கிங் நியூஸ்னே சொல்லலாம்.

இவருக்கு கல்யாணம் ஆனது மட்டும் இல்லாமல் 1 St ஸ்டாண்டர்டு போற வயசுல ஒரு குழந்தை இருக்கு என்பது தெரிய வந்தது. இந்த விஷயம் நிறைய பேரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கு
என்றே சொல்லலாம். இவருக்கு கல்யாணம் ஆகவில்லை என்பதுதா நமக்கு தெரியும். ஆனால் இவர் கூட ஒர்க் பண்ண anchors மற்றும் CWC இல் இருந்த எல்லாருக்கும் இவருக்கு கல்யாணம் ஆகி
ஒரு குழந்தை இருக்கு என்று தெரியும் என்பதை பதிவிட்டு இருகாங்க.

இவருக்கு கல்யாணம் ஆனது ஏன் யாருக்கும் தெரியல என்ற கேள்வி வந்தபோதுதா தெரிஞ்சது. இவருக்கு இண்டஸ்ட்ரிக்கு வரதுக்கு முன்னாடியே கல்யாணம் ஆகி இருக்கு என்று.
இவர் ரீசெண்டா சோசியல் மீடியாவில் போட்ட நியூஸ் மூளியமாகதா எல்லாருக்கும் இந்த தகவல் தெரிய வந்து இருக்கு. அதில் இவரும் இவருடைய wife யும் இருக்கற மாதிரியான காபி கப்
போட்டோவை ஷேர் பண்ணி போட்டு இருந்தாரு.

இதை பார்த்த நிறைய பேர் ரக்ஸன் கிட்ட எப்போ உங்களுக்கு கல்யாணம் ஆச்சு ஏன் எங்க கிட்ட சொல்லலை என்று கேட்ட போது, யாரு என் கிட்ட கேக்கல நானு சொல்லலை என்று சொல்லி இருக்காரு.
அப்போ ரக்ஸன் நானு ஜக்குலினும் பல function க்கு போகும் போது என் wife என் பக்கத்தலையே இருப்பாங்க ஆனா அவதா என் wife னு யாருக்கு தெரியாதுன்னு மற்றோரு அதிர்ச்சி தகவல்
சொல்லி இருக்காரு.

இதுக்கு அப்பறம் இவரே இவருக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்ற தகவலை வாலெண்டின்ஸ்டேக்கு முன்னாடி நாள் சொல்லி இருக்காரு. இதுக்கு அப்பறம் உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு
எப்படி கல்யாணம் ஆச்சுன்னு கேட்டபோது அவர் வெட்கப்பட்டுட்டே அவருடைய கதையை சொல்ல ஆரமிச்சு இருக்காரு. இவருடைய wife பேர் சரண்யா ஸ்கூல் டீச்சரா இருக்காங்க என்று
சொல்லி இருக்காரு. இவருடைய பொண்ணு பேர் இனியா என்று தெரிவிச்சு இருக்காரு.

இதுக்கு அப்பறம்தா இவர் லவ் மேரேஜ் என்று தெரிய வந்தது. இவர் தன்னுடைய first லவையே கல்யாணம் பண்ணி இருக்காரு. இவருடைய wife ப்ரண்ட் மூலியமாகத்தா இவர் wife யை
ரக்க்ஷனுக்கு தெரியுமாம். ஸ்டார்டிங்க்ல சரண்யா ரக்க்ஷனை கண்டுக்க மாட்டாங்களாம், அதுவே இவருக்கு ரொம்ப பிடிச்சுடுச்சுனு சொல்லி இருக்காரு. இவருக்கு அப்போ தோன்றின ஒரே விஷயம்
எல்லா பொண்ணுங்களும் நம்மள பாக்குது சைட் அடிக்குது இந்த பொண்ணு மட்டும் நம்மள பாக்கலையேன்னு சரண்யா பற்றியே நினைக்க ஆரமிச்சுட்டாராம்.

அதுவே காதலாக மாறி இண்டஸ்ட்ரிக்கு வரதுக்கு முன்னாடியே 2012 லையே ரக்க்ஷனுக்கும் சரண்யாவுக்கு கல்யாணம் ஆகிருச்சம். இவர் marriage ஆனதுக்கு அப்பறம்தா
இண்டஸ்ட்ரிக்குள்ள வந்து இருக்காரு. உங்களையும் wife யையும் ஏன் எந்த சேன்னல்லையும் காட்டல என்று கேட்டபோது இவர் என் wife க்கு மீடியா என்றால் பிடிக்காது என்று சொல்லி இருக்காரு. இவங்க ரொம்ப
ஒரு private ஆனா ஒரு பெர்சன் என்று தெரிவிச்சு இருக்காரு.

யுவன் பற்றி பிரேம்ஜி சொன்ன உண்மை!

இப்ப இருக்கற மக்களுக்கு பாடல் கேட்கறது அப்படிங்கறது ரொம்ப பிடிச்ச விசியம்… அதும் யுவன்சங்கர் ராஜா பாடான பாடல் கேட்ட அவளவுதான் அந்த பாட்டுல முழிகி விடுவாங்கனு தான் சொல்லணும்… அந்த அளவுக்கு யுவன் சங்கர் ராஜா எல்லாருக்கும் பிடிக்கும்…
இப்போ ரிஸன்ட் ஆகா பிரேம்ஜி ஒரு இன்டெர்வியூ ல யுவன் சங்கர் ராஜாவ பத்தி ஒரு சில விசியம் ல சொல்லி இருக்காரு…. அது என்னனு பாக்கலாம்… அவரு ஒரு படத்துக்காக இந்தெர்விஎவ் குடுத்து இருக்காரு… பிரேம்ஜி அந்த படத்துல ஹீரோவா நடிக்கறாராம்… அதை பத்தி எப்படி பீல் பண்றீங்க அப்டினு தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்காரு… இன்னும் நெறைய கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்காரு… உதாரணமாக பிரேம்ஜி அம்மாவை பதிலா அந்த இன்டெர்வியூ ல
சொல்லி இருக்காரு…

தொகுப்பாளர் யுவன் சங்கர் ராஜா உங்க நண்பர் அவரை பற்றி கொஞ்சம் சொல்லுங்க அப்டினு கேட்டதுக்கு… யுவன்சங்கர் ராஜா என்னோட நண்பர் கிடையாது அவரு என்னோடைய தம்பி அப்டினு சொல்லி இருக்காரு… அதாவது பிரேம்ஜி பெரிப்ப பையன் தான் யுவன் சங்கர் ராஜாவாம்… யுவன் சங்கர் ராஜாவும் இவரும் சின்ன வயசுல இருந்து ஒன்னாதான் வளந்தங்களாம்… இவருக்கு யுவன்சங்கர் ராஜா ரொம்ப நெருக்கமானவர் அப்டினும் சொல்லி இருக்காரு…. இசை குரு அப்டினா அது கண்டிப்பா யுவன்சங்கர் ராஜா தான்… அதே போல ஒரு பாடலை இப்டி கம்போஸ் பண்ணலாம் அப்டினு சொல்லி குடுத்தது யுவன்சங்கர் ராஜா தானம்… அவருக்கு தெரிஞ்ச விசயங்களை எல்லாம் இவருக்கு சொல்லி குடுத்து இருக்காராம்… யுவன்சங்கர் ராஜா ம்யூசிக் கத்துக்களையம் அவருக்கு தானாகவேய கடவுள் குடுத்து அவரு யாரோட பிள்ளை அப்டினு சொல்லி இருக்காரு நம்ப பிரேம்ஜி… யுவன்சங்கர் ராஜா மத பிரச்னையை வந்தப்ப கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகா இருந்தாராம்… அப்போ யுவன்சங்கர் ராஜாவுக்கு அவரோட பான்ஸ் உதவியாக இருந்தார்களாம்… பிரேம்ஜி சொல்லி இருக்காரு நமக்கு எந்த சாமி பிடிச்சி இருக்கோ அதை கும்பிடலாம் கடவுள் அப்டினா ஒண்ணுதான் அப்டினு சொல்லி இருக்காரு…
அதுமட்டும் இல்லாமல் யுவன்சங்கர் ராஜா பிறந்தநாளுக்கு கமென் dp ஐ ப்ரரேம்ஜி தான் வெளிவிட்டாராம்…

தொகுப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுடைய பாடல்கள்ல உங்களுக்கு பிடிச்ச பாடல் என்னது அப்டினு கேட்டதுக்கு அவருடைய எல்ல பாடல்களும் பிடிச்சது தான் பிரேம்ஜிக்கு பிடிச்ச பாடல் என்னனா சடைகளி படத்துல இருக்கற பாடல் பிரேம்ஜிக்கு பிடிக்குமாம்… அதுமட்டும் இல்லாமல் இந்த பாடல் ரொம்ப பவர்புல்லாக இருக்கும்னு சொல்லி இருக்காரு… அதுமட்டும் இல்லாமல் இன்னும் நிறைய பேருடைய வெளிய இன்னவரைக்கும் தெரியாத வீசியதை சொல்லணும் அப்டினு தொகுப்பாளர் கேட்டதற்கு பிரேம்ஜி தன்னோட பதிலை மிகவும் காமெடியாக குடுத்து இருக்காரு

5 thoughts on “Anchor ரக்ஸன் காதல் கதை தெரியுமா!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube