Serial

வானத்தை போல புது துளசி யார் தெரியுமா? | vanathai pola serial thulasi

Swetha khelge quit serial – vanathai pola serial thulasi

தமிழில் நிறைய சீரியல்கள் மக்கள் கிட்ட நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர்.. அந்த வகையில வெவ்வேறு கதைகளுடன் பல சீரியல்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வருகின்றனர்..

அந்த வகையில் சன் டிவி யில் ஒளிபரப்பாகி மக்கள் இடத்தில நீங்காத இடம் பிடித்த சீரியல் தான் வானத்தை போல… இந்த சீரியல் அண்ணனுக்கும் தங்கச்சிக்கு இடையில் இருக்கும் பாச பிணைப்பை உணர்த்தும் சீரியல்..

இதன் கதைக்களம் மிகவும் அருமையாக இருப்பதால் இந்த சீரியல் வெகு விரைவில் மக்கள் இடத்தில ஒரு நல்ல மதிப்பை பெற்றுதந்தது..

அதுமட்டும் இல்லாமல் இந்த சீரியல் ல வருகின்ற ஒரு ஒரு வரிகளும் அண்ணனுக்கும் தங்கைக்கும் இருக்கும் ஒரு ஆழமான உறவை மையப்படுத்துகிறது..

Swetha khelge quit

இந்த சீரியலில் துளசி என்ற பெயரில் தங்கச்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை இந்த சீரியல் ல விட்டு விலகி இருக்காங்க..

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே அதிகமாக பேசப்பட்டு வந்தது இப்போது சுவீதா அவர்களே தன்னுடைய சோசியல் மீடியா ல இந்த செய்தியை தெரிவித்து இருக்காங்க..

vanathai pola serial thulasi

Swetha khelge quit serial

அப்பறோம் அவுங்களுக்கு பதிலாக மற்றொரு நடிகை இந்த சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடிக்க போறாங்க.. இதை கேட்ட ரசிகர்கள் சற்று வருத்தத்தில் தான் உள்ளனர்..

ஏன் என்றால் ஒரு சீரியல்லில் முதலில் இருந்தவர்களை தான் மக்கள் எப்போதும் ஏற்று கொள்வார்கள் அவர்கள் ஏன் இந்த சீரியலில் இருந்து விளங்குகிறார்கள் என்று காரணம் கூட தெரியாமல்..

ஆனால் இந்த சீரியலில் இனிமே அவர் தொடர போவது இல்லை என்பது தான் முற்றிலும் உண்மை..

சுவீதா அவர்கள் இந்த செய்தியை பகிர்ந்து சன் டிவி மற்றும் வானத்தை போல குழு மற்றும் ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து இருக்காங்க..

இதை பார்த்து ரசிகர்கள் வருத்தப்பட்டாலும் பிற்காலத்தில் இவங்க நல்ல கதாபாத்திரத்தில் மற்றொரு தொடரிலோ படத்திலோ பார்க்கலாம் என்று யோசித்து அவரை வாழ்த்தி வருகின்றனர்.. அனால் சவீதா தரப்பில் எந்த ஒரு தகவலும் வரவில்லை …

துளசி கதாபாத்திரத்தில் சுவீதாவிற்கு பதிலாக நாயகி தொடர் ரீமேக் நடிகை மான்யா இந்த தொடரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.. இந்த செய்தி சமூக ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது..

ரசிகர்கள் இந்த நடிகையை இப்படி துளசி கதாபாத்திரத்தில் ஏற்று கொள்ள போகிறார்கள் ஏன்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்..

விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்!!

விஜய் டிவி ல ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜபார்வை.. இந்த சீரியல் 2021 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் நாடகமாக தொடங்கப்பட்டது.. . இது விஜய் டிவியில் மார்ச் 22, 2021 முதல் திரையிடப்படுகிறது. இதில் ராஷ்மி ஜெயராஜ், முன்னா, கீர்த்தி விஜய், விகாஷ் சம்பத், ஆர்த்தி ராம்குமார் மற்றும் யாளினி ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி பெங்காலி தொலைக்காட்சி தொடரான ​​சஞ்சேர் பாடியின் (ஸ்டார் ஜல்ஷா) ரீமேக் ஆகும்.இந்த சீரியல் மக்கள் இடத்தில அதிகம் பேசப்படவில்லை என்றாலும் தனக்கான ஒரு இடத்தை பிடித்த சீரியல் தான் இதுவும்..

இந்த சீரியல் ஒரு விபத்துக்குப் பிறகு பார்வையற்ற ஒரு மனிதனின் கதை, அவனது வாழ்க்கையில் ஒரு பெண் நுழைந்த பிறகு அவனது வாழ்க்கையில் நேர்மறையான மாற்றம் ஏற்படத் தொடங்குகிறது…

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் (விஜய் டிவி) மூலம் அறியப்பட்ட ரஷ்மி ஜெயராஜ் கதாநாயகியாகத் நடித்தார்..

சந்திரலேகா (சன் டிவி) மூலம் அறியப்பட்ட ஆண் கதாநாயகனாக முன்னா நடித்தார் …
கீர்த்தி விஜய், விகாஷ் சம்பத் மற்றும் யாளினி ராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்..

இந்த சீரியல்க்கு அவ்வளவு ரசிகர்கள் இல்லை என்றாலும் நிறைய மக்கள் இந்த சீரியல்லை விரும்பி பார்ப்பார்..

இப்போது இந்த சீரியல் முடிவடையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதை பார்த்த சீரியல் ரசிகர்கள் ஆச்சரிமாக இருக்கின்றனர்..

Raaja parvai serial ends

இந்த வருடம் தான் இந்த சீரியல் ஒளிபரப்பான நிலையில் அதற்குள் முடிவையா போகிறதா என்று கேட்டு வருகின்றனர்.. இன்னொரு பக்கம் ரசிகர்கள் இது த்தான் சீரியல் போட்டதும் தெரியவில்லை முடிக்க போவதும் தெரியவில்லை என்று கூறி வருகின்றனர்..

ஆனாலும் இந்த சீரியல் நிறைய நபர்களுக்கு ஒரு முன்னேற்றத்தை கொடுத்து உள்ளது.. பொதுவாக கண் இல்லாதவர்களை மக்கள் கோமாளியாக பார்ப்பார்கள் மக்கள் நம்ப மாட்டார்கள் அனால் இந்த சீரியல் வந்த பிறகு மக்களுக்கு கண் பார்வை இல்லாதவர்கள் இடத்தில ஒரு பாசமும் பரிதாபமும் வந்தது..

இந்த சீரியல் என்னதான் முடிவையே பூகதாக இருந்தாலிருந்தாலும் இந்த சீரியலின் கதை அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்து உள்ளது என்று தான் கூற வேண்டும்..


இந்த சீரியல் ல நடிச்சவங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.. இவர்கள் வருங்காலத்தில் என்ன என்ன தொடர்களில் நடிக்க போகிறார்கள் என்று ஆர்வத்தில் உள்ளனர்..

அதனால் கொஞ்சம் பொறுத்து இருந்து தான் என்ன நடக்க போகிறது என்று பார்க்க வேண்டும்..

6 thoughts on “வானத்தை போல புது துளசி யார் தெரியுமா? | vanathai pola serial thulasi

  • Cold-like symptoms, such as a cough, sore throat, and or stuffy nose Headache Heartburn and or indigestion Nosebleeds Viagra Muscle aches in the back, arms, or legs Redness or warmth of the face, neck, and or chest Sensitivity to light Viagra Trouble sleeping or staying asleep Viagra Upset stomach, nausea, or diarrhea priligy in usa heart disease or heart rhythm problems; a heart attack or stroke; chest pain, high or low blood pressure; pulmonary hypertension; narrowing of the veins that carry blood from the lungs to the heart; liver or kidney disease or if you are on dialysis ; vision loss, or conditions of the eye; a bleeding disorder; a blood cell disorder such as sickle cell anemia, multiple myeloma, or leukemia; a physical deformity of the penis or an erection lasting longer than 4 hours; a stomach ulcer; health problems that make sexual activity unsafe; or pregnant or breastfeeding

  • While concerns about penis size may be understandable in teens going through puberty, it is unhelpful for those emotions to be echoed or reinforced by parents or family members cialis generic 5mg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube