Cinema

சூர்யாவின் 40-து படம் கதை இதை மையப்படுத்தியா! கசிந்த தகவல்

நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு நவம்பர் 12 வெளியான படம்தான் சூரரைப்போற்று அதை தொடர்ந்து
சன்பிச்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிக்கும் 40 என்ற படத்தில் சூர்யா நடிப்பதாக உள்ளார் . இந்த படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூர்யாக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து நடித்துள்ளார். இந்த படமானது முழுக்க முழுக்க பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக கொண்டதுதான் என்ற தகவல் வந்துள்ளது . பொள்ளாச்சி சம்பவம் மக்கள் அனைவரையும் எந்த அளவிற்கு பாதித்து இருந்தது. இந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் பதட்டமடையும் சம்பவம் தான் இது .

பெண்களை வெளிய அனுப்பமுடியவில்லை , பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்பதினை இந்த சம்பவம் அனைவரிடத்திலும் ஒரு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிப்பது நல்ல விசியம் ஏனென்றால் இப்போது இருக்கிற ஒரு பொது விசியங்களில் ஒரு நடிகராக இல்லாமல் , மக்களில் ஒருவராக வந்து குரல் கொடுத்துக்கிட்டு இருக்கறது சூர்யா மட்டும் தான் . அதனால் இந்த படத்தில் சூர்யா நடிப்பதில் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த படத்தில் வில்லன் ரோல் நடிகர் வினய் நடித்துள்ளார். நடிகர் வினய் துப்பறிவாளன் படத்தில் வில்லனாக சிறப்பாக நடித்ததால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

அடுத்து அடுத்து சூர்யா பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார் . வெற்றிமாறன் மற்றும் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். கோரோனோ காரணமாக படப்பிடுப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள
இந்த நிலையில் ஜூலை முதல் வாரம் ஷூட்டிங்க்கு தளர்வு குடுத்துடுவாங்க அப்டிங்கறமாரி சொல்லிக்கிட்டு இருக்காங்க. அப்படி ஜூலை முதல் வாரம் தளர்வு அறிவிக்கப்பட்டால் ஜூலை இரண்டாவது வாரம் தியேட்டர் ஓபன் ஆக ஆரம்பித்துவிடும் . சூர்யாவின் 40 திரைப்படத்தின் ஷூட்டிங் வேகமாக ஸ்டார்ட் பண்ணிடுவோம்னு பட குழுவினர்கள் சொல்லி இருக்காங்க.

7 thoughts on “சூர்யாவின் 40-து படம் கதை இதை மையப்படுத்தியா! கசிந்த தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube