Cinema

நிவின் பாலி நடிக்கும் புதிய படம்!!.. hot நியூஸ்!!…

நிவின் பாலி ஒரு பிரபல நடிகர் என்றே சொல்லலாம். இவருக்கு என்று ஒரு தன்னை ரசிகர் பட்டாளமே இருக்கு.. இவர் மலையாளம் மட்டும் இன்றி தமிழ் மக்களையும் கவர்ந்து இருக்காரு. நிவின் பாலின் கடைசி தமிழ் படமான
ரிச்சி சரியாக போகவில்லை, பல நாட்களுக்கு பிறகு நிவின் இந்த படத்தை ஒத்துக் கொண்டு உள்ளார்..

தமிழில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்க போகும் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.. இந்த தகவலை இன்று வெளியிட்டு உள்ளார்.. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் கடைசியாக தயாரித்த படம்
மாநாடு என்று அறியப்பட்டது.. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம்தா மாநாடு.. இந்த படத்தின் போஸ்டிங் ப்ரொடெக்ஷன் வேலை நடந்துட்டு இருக்கறதா தகவல் வெளியாகி இருக்கு.

இந்த படம் விரைவில் திரைக்கு வர போகுது என்று படக் குழுவினர் சொல்லி இருக்காங்க. இந்த நிலையில் தனது அடுத்த படைத்தின் தயாரிப்பு பற்றி சுரேஷ் காமாட்சி ஒரு தகவல் அறிவிச்சு இருக்காரு..
தென்னிந்திய சினிமாவின் பெருமைமிகு முகங்களுடன் ஒரு சிறந்த பயணத்தின் தொடக்கம்.. என்ற செய்தியுடன் ராம் இயக்கத்தில் நிவின் பாலி படம் நடிக்க போராரு என்று சொல்லி இருக்காரு..

இன்னும் இந்த படத்திற்கு பெயர் வைக்கவில்லை என்று சொல்லி இருக்காங்க.. இந்த படத்தில் அஞ்சலி மற்றும் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போரதா தகவல் வெளியிட்டு இருகாங்க.. ராம் கடைசியாக
மம்மூட்டி நடித்த பேரன்பில் படத்தை இயக்கி இருக்காரு.. இந்த படம் பல விருதுகளை வாங்கி இருக்கு. தற்போது ராம் நிவின் பாலியை வைத்து ஒரு படம் இயக்க தொடங்கி இருக்காரு.. நிவின் பாலியின் ரிச்சி படம்
சரியாக போகாத காரணத்தால்.. பல நாட்களுக்கு பிறகு நடிக்க ஒத்துக்கொண்டார்.

ராம் இயக்கத்தில் வெளியாகும் படம் என்றாலே அதில் யுவன்தா இசையமைத்து இருப்பாரு என்று பலரும் அறியப்பட்டவை.. இந்த பத்துக்கும் யுவன்தா இசையமைக்க போறாராம்.. மேலும், இந்த படத்தில்
நடிக்க மிக ஆர்வமாக இருப்பதாக நிவின் பாலி சொல்லி இருக்காரு. இந்த படத்துக்காக பலரும் ஆவலோடு இருக்காங்க என்றே சொல்லலாம்..

விஜய் சேதுபதி வாய்ப்பை தட்டி தூக்கிய சிம்பு!!!

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக சுற்று வருபவர் தான் விஜய் சேதுபதி. 2013 ஆம் ஆண்டு
விஜய் சேதுபதி மற்றும் நந்தித்தா நடிப்பில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்று நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இந்த படத்தில் விஜய் சேதுபதி ரொம்பவே காமெடியா நடித்து இருந்தாங்க.

இவரோட சுமார் மூஞ்சி குமாரு என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமான ஒன்னு. விஜய் சேதுபதி நடிக்க தொடங்கனா கால கட்டத்தில் இந்த படமும் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயரையும் இவருக்கு பெற்று கொடுத்திச்சு. காமெடி, ஆக்ஷன், மற்றும் வில்லனு எல்லா கதாபாத்திரங்களும் விஜய் சேதுபதி சிறப்பாக தன்னோடைய
நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த படத்தை கோகுல் இயக்கி இருந்தார். நடிகர் விஜய் சேதுபதியும் இயக்குனர் கோகுலும்
நெருக்கமான நண்பர்கள். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தை இரண்டாம் பாகம் உருவாக இருப்பதா தகவல்கள் வந்து இருக்கு. கோகுல் இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கினார். மேலும் கார்த்தி நடிப்பில் வெளியான
காஷ்மோரா என்ற படத்தையும் இயக்கி உள்ளார். ஆனா அவருக்கு மிக பெரிய வெற்றி கொடுத்த திரைப்படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா தான்.

இந்தநிலையில் இயக்குனர் கோகுல் அடுத்த இயக்க உள்ள திரைப்படத்தை பற்றி சூப்பரான அறிவிப்பு
சில மாதங்களுக்கு முன்னாடியே எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது, காரணம் அந்த படத்தோட
டைட்டில் தான். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தோட இரண்டாம் பாகம் கொரோனா குமார் என்ற பெயரில் கோகுல் இயக்க இருக்கிறார்.

இந்த படத்திலயும் விஜய் சேதுபதியே நடிப்பாரு என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சந்தானம் நடிக்க இருப்பதாக சொல்ல பட்டு இருந்தது. படத்தோட டைட்டில் மட்டும் இல்ல படத்தோட கதநாயகனயைம் மாத்தி இருக்காங்க. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கல, ஆனா அவருக்கு பதிலாக சிம்பு நடிக்க இருக்கிறார். இப்போ இயக்குனர் கோகுல் சிம்புவை வச்சி சத்தமே எல்லாமல் இந்த படத்தை தொடங்கி இருக்கிறார்.

மேலும் இந்த படத்தை ரகசியமாக படக்குழுவினர் வச்சி
இருப்பதையும் சொல்ல பட்டு வருகிறது. இந்த படத்தோட ஷுட்டிங் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் தொடங்க இருக்காங்க. இந்த படத்தை சினிமா வாலா பிக்சர்ஸ் சார்பில் சதீஷ் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு விஜய் சேதுபதி குரல் கொடுப்பார் என்று சொல்லிட்டு வராங்க.

6 thoughts on “நிவின் பாலி நடிக்கும் புதிய படம்!!.. hot நியூஸ்!!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube