Cinema

காதல் கணவருடன் திருப்பதி சென்ற நமீதா!! வியப்பூட்டும் செய்தி!!

நமீதா வன்கவாலா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் அவர். இவர் 1981 ஆம் ஆண்டு மே 10 ஆம்
தேதி குஜராத்தில் பிறந்தார். பைரவி, நமீதா கப்பூர் என்பது இவருடைய வேறு பெயர். இவர் 2001 ஆம் ஆண்டில் இருந்து நடிக்க ஆரம்பித்தார். இவருக்கு மிஸ் சூரத் என்று 1998 ஆம் ஆண்டு முடிசூட்டப்பட்டது. 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று மூன்றாம் ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றார். இவர் இந்திய திரைப்பட தொழிலில் முக்கியமாக செயல்ப்பட்டு வருகிறார்.

நமீதா 2017 ஆம் ஆண்டு தனது காதலன் வீரேந்திராவை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். 2019 ஆம் ஆண்டில் நடிகர் ராதாரவியுடன் நமீதாவும் சென்னையில் கட்சி தலைவர்
ஜே. பி. நாடா முன்னிலையில்
பாரத ஜனதா கட்சியில் சேர்ந்தார். 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பஜாகாவில் சேர்ந்து எட்டு மாதங்களுக்கு பிறகு, தமிழ் நாட்டில் பாஜகவின் மாநில நிர்வாக உறுப்பினர்களில் ஒருவராக நமீதா நியமிக்கப்பட்டார்.

நமீதா தற்போது தனது காதல் கணவனுடன் திருப்பதி சென்று தரிசனம் செய்தார். இவர்கள் இரண்டு பேரும் வி. ஐ. பி. என்ற பிரேக் தரிசனத்தில் சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வந்தனர். இவர்களுக்கு ரங்கநாயக்கர் மண்டபத்தில் அர்ச்சகர்கள் தீர்த்தப்பிரசாதமாக லட்டு வழங்கினார்.

கோவிலில் இருந்து தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த நடிகை நமீதா மற்றும் அவருடைய கணவர் வீரேந்திர இவர்கள் இரண்டு பேரும் கோவில் நிர்பர்களிடம் பேசினார்கள். நமீதா ஏலழுமலையானை சந்தித்தது எனக்கு மிகவும் சந்தோசமா இருக்கு, ஆனால் இதற்கு முன்னாடி வந்த போது தரிசன ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்தது.
ஆனால் இப்ப வந்த போது கோவிலில் தரிசன ஏற்பாடுகள் சிறப்பாக இல்லை என்று நமீதா சொன்னதாக மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்த செய்தியை ஆர்வத்தோடு ரசிகர்கள் பார்த்தனர்..

5 thoughts on “காதல் கணவருடன் திருப்பதி சென்ற நமீதா!! வியப்பூட்டும் செய்தி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube