CinemaSerial

மதன் பாபு உருக்கமான சொன்ன விஷயங்கள்!!

காமெடி ஆக்டர் மதன் பாபு பற்றி ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகிட்டு இருக்கு. அந்த வீடியோவில் இவர் நிறைய விஷயங்கள் ஷேர் பண்ணி இருக்காரு. இவருடைய மனைவி கூட சேர்ந்து இந்த
இன்டெர்வியூஐ பண்ணி இருக்காரு. நிறைய எமோஷனஸ் மற்றும் வாழ்க்கையில் பட்ட நிறைய கஷ்டங்கள் பற்றி பேசி இருக்காங்க.

நடிகர் மதன் பாபு நிறைய படங்களில் நடிச்சு இருக்காரு. இவர் நடிக்கிற படங்களில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம். இவர் சினிமா ஆரமிக்கும் ரொம்ப
கோவக்கார ரொம்ப
கோவக்காரராக இருந்து இருக்காரு. காமெடியன்னாக நடிச்சதுக்கு அப்பறம்தா இவருடைய கோவங்கள் இல்லாமல் இருந்து இருக்கு. இப்போ எல்லாம் இவருக்கு கோவம் வரதே இல்லை என்று
சொல்லி இருக்காரு.

இவருடைய ஆரம்ப காலத்தில் ரொம்ப கோவக்காரராக இருந்து இருக்காரு.. அந்த நிலையில் இவருடைய குழந்தைகள் விஷயத்லையும் ஸ்ரிட்டா இருந்து இருக்காரு. அவங்க படிப்பு விசயத்தலையும்
ஸ்ரிட்டா இருந்து இருக்காரு. இவருடைய ஆரம்ப கால சினிமாவில் இவரே screeplay, music பண்ணி இருக்காரு, நைட் புல்லா காமெடியக்காக shot பண்ணி இருக்கேன் என்று சொல்லி இருக்காரு.

இவர் நிறைய வேலைகளை அவரே முன்னாடி போய் செய்றதா சொல்லி இருக்காரு, சில விஷயங்களை செலவு கொறையும் என்று நினச்சு பண்ணி இருக்காரு, நடிப்பு விசயத்துல இதை பார்த்த ப்ரொடியசெர்
மதன் அவரே music வாசிச்சுட்டு இருக்கும் போது இந்த மியூசிக் சர்ஷ் வாசிக்கற மாதிரி இருக்குனு சொல்லிட்டாரு , இதை கேட்ட மதன் கொஞ்சம் கூட யோசிக்காமல் கோவ பட்டுட்டு
packup பண்ணிட்டு வீட்டுக்கு போய்ட்டதா சொல்லி இருக்காரு.

இவர் முதலில் போக்ஸ்ரராக இருந்து இருக்காரு. அப்போ ரொம்ப கோவக்காரராகவும் இருந்து இருக்காரு. இவரை ஒன்ஸ் மோர் படத்தில் நடிக்க பிரோடியூசேர் கூப்பிட்ட போது, இவரை சிவாஜி கூட
நடிக்க சொல்லி இருக்காங்க இவர் அதுக்கு நான் already சிவாஜி கூட நடிச்சுட்டனு சொல்லி இருக்காரு பிரோடியூசேர் இவருடைய சமபலம் பற்றி கேட்டு இருக்காரு. இவர் சொன்ன அமௌன்ட்க்கு
பிரோடியூசேர் ஒத்துக்களை அதனால் இவரை நடிக்க கூப்படல என்று தெரிய வந்தது.

பூவே உனக்காக shotting போது இவர் பேசி இருக்காரு அதில் இருந்து எல்லாருக்கும் இவரை பிடிச்சு போனதா சொல்லி இருக்காரு. இவருடைய பேச்சும் சிரிப்பும் எல்லாரையும் கவரும் வகையில்
அமைந்து இருக்கு. இவர் சொல்ற நிறைய விஷயங்கள் கோவத்தின் காரணமாக தவறாக முஞ்ஜதுனு சொல்லி வறுத்தபட்டு இருக்காரு. இவ்ளோ வருசத்துக்கு அப்பறம் இவர் இப்போ
ரொம்ப ஜாலி கேரக்ட்டராக மாறி இருக்காரு. இந்த இன்டெர்வியூவில் full and full இவருடைய கோவத்தை பற்றி நிறைய பேசி இருக்காரு என்றே சொல்லலாம்.

இப்பவும் மதன் அவருடைய wife கூடாதா மாக்ஸிமம் டைம் ஸ்பென்ட் பண்றதா சொல்லி இருக்காங்க. எங்க போனாலும் இவருடைய மனைவியை கூட்டிட்டுதா போவாராம். என்னதா சண்டை போட்டாலும்
திட்டனாலும் இரண்டு பேறும் எப்பவும் ஒன்னாதா இருக்கறதா சொல்லி இருக்காங்க. இவருடைய மனைவி ஷூட்டிங் ஸ்பாட்க்கு மட்டும் இவர் கூட இது நாள் வரைக்கும் போனது இல்லைனு தெரிய
வந்தது.

இவருடைய மனைவி எங்க போனாலும் இவர் மேல ரொம்ப அக்கரையா இருப்பாங்க என்று மதன் சொல்லி இருக்காரு. இந்த விஷயம் இவங்க ரெண்டு பேருடைய புரிதலை வெளிப்படுத்தி இருக்கு என்றே சொல்லலாம்.
இவருடைய நடிப்பு இப்போ ஏன் இல்லை என்று கேட்டதுக்கு இவருக்கு ஷோவில் நிறைய லாஸ் ஆச்சு மற்றும் பிஷ்னஸிலும் நிறைய லாஸ் ஆச்சு அதன் காரணமாக நடிக்கறது தடையாச்சு என்று
சொல்லி இருக்காரு.

இவருக்கு தோல்வி பிடிக்காத காரணத்தினால் ரொம்ப கஷ்டத்தில் இருந்து இருக்காரு. அதுக்கு அப்பறம் friend மூலியமாக வேலை செஞ்சு எல்லா கஷ்டங்களையும் போக்கிட்டதாக சொல்லி இருக்காரு.
இதன் காரணமாக இவர் பாரினில் செட்டில் ஆகிட்டாருனு நிறைய பேர் நினச்சிட்டு இவரை நடிக்க கூப்பிடலை என்று சொல்லி இருக்காரு.

திருமணம் ஆகிருச்சா! நேஹா சொன்ன உண்மை

விஜய் டிவி ல இப்ப கொஞ்ச நாட்களாகவே trp ல நன்றாக போயிட்டு இருக்காரா சீரியல் என்றால் அது பாக்கிய லட்சுமி சீரியல் தான்… இது ஒரு இல்லத்தரசியோ கதை அப்படிங்கறது நாலா மக்கள் கிட்ட இந்த சீரியல்க்கு நல்ல வரவேற்பு கிடைச்சி இருக்கு… இந்த சீரியல்ல பாக்கியாவுக்கு பொண்ணா தன்னோட ஆக்ட்டிங்க்ல கணக்கிட்டு வரவங்க
தான் நேகா… இவிங்க தன்னோட ரோல் ஐ பேரபிக்ட் ஆகா நடிச்சி வராங்க…. கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி இவங்கள உருவ கேலி பன்னதுனால நிறைய பேரை இன்ஸ்டாகிராம் ல பிளாக் பண்ணி இருக்கன்னு சொல்லி இருந்தாங்க… இந்த விசியம் எல்லாருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுதுன்னுச்சினு தான் சொல்லணும்…

இவிங்க ஒரு வீடியோ மூலமாக எல்லாருக்கும் கிருஷ்ணா ஜெயந்தி வாழ்த்து சொல்லி இருக்காங்க… அது மட்டும் இல்லாமல் எல்லாரும் எப்படி இருக்கீங்கன்னு கேட்டு இருக்காங்க… இவிங்க தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல ஸ்டோரி ல அஸ்க் மீ அப்டினு சொல்லி வச்சிருந்தாங்க…. அதுக்கு ரசிகர்கள் பலர் பல கேள்வி கேட்டு இருந்தாங்க… அதுல ஒரு ரசிகர் உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா அப்டினு கேட்டு இருந்தாங்க, அதுக்கு நேகா அவர்கள் ஆமா எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கு அப்டினு ரிப்ளை பண்ணி இருந்தாங்க… இந்த வீசியதை கேட்டு அதிர்ந்து போய்ட்டாங்கனு தான் சொல்லணும்… அதுக்கு நேகா அவர்கள் என்ன சொல்லி இருக்காங்கன்னு அது சும்மா
ஒரு காமெடிக்கு தான் சொன்னான்… ஆனால் இதை நிறைய பேரு சீரியஸ் ஆகா எடுத்துக்கிட்டா உண்மையாவே உங்களோட கணவர் புகைப்படத்தை காட்டுங்க அப்டினு கேட்டு இருக்காங்க… இப்டி கேட்டது அவுங்களோட மனச கஷ்ட படுத்தி இருக்குனும் சொல்லி இருக்காங்க… அதுமட்டும் இல்லாமல் என்னோட பான்ஸ் உங்களால எப்படி என்னுடைய மனதை கஷ்ட படுத்த முடியுதுனு தெரில அப்டினும் சொல்லி இருக்காங்க… அதுமட்டும் இல்லாமல் இவிங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையாம்…

இவிங்களுக்கு 19 வயது தான் ஆகிறதாம்… இவிங்க காலேஜ் பைனல் இயர் படிக்கறாங்களாம்… என்ன பாத்தா கல்யாணம் ஆனா பொண்ணு மாரியா தெரியுது அது நான் சும்மா போட்டேன்… ஆனால் அதை நிறைய பேரு சீரியஸ் ஆகா எடுத்துட்டு உங்களோட கல்யாணம் ஆனதை ஏன் எங்ககிட்ட சொல்லல உங்களோட கல்யாண புகைப்படத்தை ஷேர் பண்ணுங்க அப்டினுலாம் கேட்டு இருக்காங்க… நேகா அவர்கள் என்னடா நாம சும்மா போட்டது இவ்வளவு சீரியஸ் ஆகிடுச்சே அப்டினு ஒருபக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் பரவாயில்லை அப்டிங்கறமாரி சொல்லி இருந்தாங்க…

6 thoughts on “மதன் பாபு உருக்கமான சொன்ன விஷயங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube