Serial

அடுத்தடுத்து சோகத்தில் ஆழ்ந்து உள்ள திரையுலகம்! திடிரென இறந்த பிரபல நடிகர்!!!….

Amarasigamani Passed away: உலகத்தில் பிறப்பும் இறப்பும் நம்ம கையில் இல்லை. போன வருடங்களில் நிறைய பேர் இறந்திருக்காங்க. அதே மாதிரி தான் இந்த வருடமும்
வெள்ளித்திரையிலும் சரி சின்னத்திரையிலும் சரி பிரபலங்களோட தொடர்ச்சியான மறைவு அப்படினு பலருக்கும் அதிர்ச்சியாத்தான் இருக்கு. அந்த வகையில் ரீசண்டா பிரபல நடிகரோட மறைவு பலரையும் வியப்புக்கு உள்ளாகிறது அப்படித்தான் சொல்லியாகனும். யார் அந்த நடிகர்னு பார்த்தா அமர சிகாமணி.

இப்போ ரீசண்டா வெள்ளித்திரை பொறுத்தவரைக்கும் லெஜண்ட் ஆக்டரான விவேக், மாறன், பாண்டு, போன்ற ஏகப்பட்ட பிரபலங்கள் மறைந்த விஷயம்
எல்லாருக்குமே தெரியும். அதே மாதிரி சின்னத்திரையில் பாத்திங்கனா தேன்மொழி சீரியலில் நடிச்ச குட்டி ரமேஷ், ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த வெங்கட், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நெல்லை சிவா போன்ற நடிகர்கள் மறைஞ்ச விஷயம் கேள்விப்பட்டிருப்போம். இந்த வகையில் பாத்திங்கனா
படங்கள் மற்றும் சீரியல்களில் நடிச்சு பிரபலமான நடிகர் தான் அமர சிகாமணி.

தமிழ் சீரியல் பிரபலங்கள் பலரையும் இந்த சில மாதங்கள் நாம் இழந்திருக்கோம், அப்படித்தான் ஒரு உணர்ச்சி சிறந்த நடிகரை
நாம் எப்ப இழந்திருக்கோம். நடிப்புக்காக கலைமாமணி விருது பெற்றவர்தான் நடிகர் அமர சிகாமணி. இவரை நீங்க பல சீரியல்களில் உணர்ச்சி தரும் வேடங்களில் பார்த்திருக்கலாம், கிட்டத்தட்ட 20 வது வருடங்களுக்கு மேல சின்னத்திரையிலும்
வெள்ளித்திரையிலும் இவர் நடிச்சிருக்காரு.

கோலங்கள், பொன்னூஞ்சல், பிள்ளை நிலா, இப்படி 50 துக்கும் மேற்ப்பட்ட சீரியலில் நடிச்சி மிக சிறந்த நடிகராக இருந்தாரு. தமிழ்நாடு அரசே சிறந்த சின்னத்திரை உணர்ச்சித்தர நடிகர் என்று விருதும் கொடுத்தாங்கா. இவங்க இப்போ மறைந்த செய்தி வெளியாகி இருக்கிறது.
சென்னையை சேர்ந்த இவர் சென்னையில் இருக்க அரசு பள்ளியில் படிச்சாரு. இதற்கு பிறகு கல்லூரிப் படிப்பை சென்னையில்
இருக்க நியூ கல்லூரியில் படித்தார். பல பிரபலங்கள் இப்போ அமர சிகாமணி அவங்களுக்கு இரங்கல் தெரிவிச்சிட்டு வராங்க.

6 thoughts on “அடுத்தடுத்து சோகத்தில் ஆழ்ந்து உள்ள திரையுலகம்! திடிரென இறந்த பிரபல நடிகர்!!!….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube