Cinema

பிரபல நடிகர் விஷால் மீது வந்த புகார்! வைரலாகும் செய்தி

தற்போது நடிகர் விஷால் மீது ஒரு புகார் எழுந்து உள்ளது.. அது உமையானு யோசிக்கருத்துக்குள்ள அவர் மீது அளிக்கப்பட்ட புகார் உண்மை என்று தெரிய வந்தது. நடிகர் விஷால் ஆகஸ்ட் 29,1977 அன்று பிறந்தார்.
இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் என்பது நாம் அறிந்தவை.. இது மட்டும் இல்லாமல் இவர் படங்களையும் தயாரித்து உள்ளார். இவர் ஜி.கே. ரெட்டியின் இளைய மகன்.

இவர் முதன் முதலில் திரையுலகிற்கு வந்தது அர்ஜூனிர்க்கு உதவி இயக்குனராக பணிபுரிய என்று தெரிய வந்தது. இதன் பிறகு ஒரு நடிகர் ஆனார். இவரோட படத்தில் இவர் காதல் மற்றும் திரில்லரில் முன்னணி வகித்து இருப்பார்.
வணிக ரீதியாக நிறைய படங்களில் நடித்து ஹிட் குடுத்து உள்ளார். இவர் நடித்த சண்டக்கோழி படம் அனைவரின் மனதிலும் பெரும் இடம் பிடித்தது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்த்த ஒரு
சூப்பர் ஹிட் படம் என்றும் சொல்லலாம்.

இவர் நடித்த நிறைய படம் தோல்வி அடைந்து இருந்தாலும் இவருக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வம் சிறிதும் குறையவில்லை.. முந்தைய குழுவிற்கு எதிராக ஒரு சங்கத்தை தொடங்கிய பின்னர்
அக்டோபர் 2015 இல் நடிகர் சங்கத்தின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பிறகு சபைக்கு எதிரான கருத்துக்களுக்காக செயலாளர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு ஏப்ரல் 2017 இல் அதே தேர்தலில்
வெற்றி பெற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் பிறகு விஷால் மீது உதவி இயக்குனர் விஜய் ஆனந்த் இவர் மீது டைட்டில் திருடியதாக திருட்டு புகார் கொடுத்து உள்ளார். விஜய் ஆனந்த் பேட்டியில் தனது 15 வருட வாழ்க்கையை இணை இயக்குனராகா பணியாற்றி
திரைப்படத்திற்கு அற்பணித்து இருக்கிறேன் என்று சொல்லி இருக்காரு. இவர் விஷால் கூட சேர்ந்து சக்ரா படத்தில் வேலை செய்து இருக்கிறார். அப்போ விஷால் கிட்ட காமென் மேன் படத்தின் கதையை சொல்லி இருக்காரு. இந்த டைட்டிலை நீங்கள்
அடுத்துக்கோங்கன்னு ஆனந்த் சொல்லியும் விஷால் அப்போது எடுக்கவில்லை.

அப்போது மெளனமாக இருந்த விஷால் இப்போ அவரோட படத்திற்கு, ‘ நாட் எ காமென் மேன்’ என்று டைட்டில் வச்சு இருக்கறதா தகவல் வந்து இருக்கு. இந்த விஷயத்தை குறித்து ஆனந்த் புகார் சொன்ன போது
விஷால் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று விஜய் ஆனந்த் தெரிவித்து உள்ளார். இந்த மௌனம் விஷால் குற்றம் செய்து இருப்பார் என்று நம்பப்படுகிறது. இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று ஆனந்த் முடிவு பண்ணி , தற்போது இதை பற்றி உதயநிதியிடம் புகார்
கொடுத்ததாக கூறி உள்ளார்.

7 thoughts on “பிரபல நடிகர் விஷால் மீது வந்த புகார்! வைரலாகும் செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube