Bhagyaraj Movies, Age, Son, Family, Wife, Daughter, First Wife, Padam, Height, Salary, Wiki, Biography, Real Name, Movie, Photos, Images
இயக்குனர், நடிகர், திரை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட ஒரு சினிமா பிரபலம் தான் பாக்கியராஜ் அவர்கள்.
அவரை பற்றி நமக்கு தெரியாத மற்றும் சுவாரசியம் மிகுந்த பல தகவல்களை தான் இந்த கட்டூரை ( article ) – ல் பார்க்க போகிறோம்.
கிருஷ்ணசாமி பாக்கியராஜ் என்பதே இவரின் முழு பெயராகும். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையமில் தான் பாக்யராஜ் பிறந்தார். தனது ஆரம்ப கால வாழ்க்கையை அங்கே தான் தொடங்கினார்.
பாரதிராஜாவுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் என்றால் அது பாக்கியராஜ் தான், அவர் ( Bharathiraja ) என்ன எதிர் பார்க்கிறாரோ என்ன வேண்டுமோ அதை கனகட்சிதமாய் எழுதுவதில் கைதேர்ந்தவர் பாக்யராஜ்.
அதனால், பாரதிராஜாவின் favorite எழுத்தாளர் இவர்தான். ஆனால் பாக்யராஜுக்கு பாரதி ராஜாவிடம் பிடிக்காத ஒரு விஷயம் உள்ளதாம்.
அது என்னவென்றால், இவர் ( Bhagyaraj ) எழுத்தராக பாரதிராஜாவுடன் வேலை செய்யும் போது நான்கு – ஐந்து பக்கங்கள் எழுத்தி கொடுக்கும்போது அதில் சில பக்கங்களை பார்க்க கூட மாட்டாராம்.
ஆனால் அதை தூக்கி வீசி விட்டு மத்த பக்கத்தில் உள்ளதை காட்சி எடுப்பாராம். பிறகு இடையில் உள்ள பக்கத்தை தூக்கி வீசியதால் connection வராததால் கூப்பிட்டு கேப்பாராம்.
ஐவரும் “ஆமா சார் இடையில் உள்ள சில பக்கங்களை தூக்கி வீசிடீங்க அப்புறம் எப்படி கரெக்டா வரும்” என்று சொல்லுவாராம்.
ஒரு எழுத்தாளராக அவருக்கு அது பிடிக்காதாம் ஒரு காட்சியை இந்த மாதிரி சின்னதா எடுக்க வேண்டும்னு சொன்னால் அதுக்கு ஏற்றவாறு எழுத்துவேன்ல என சொல்வாராம்.
1. துணை இயக்குனர்
2. இயக்குனர்
3. நடிகர்
4. சினிமா எழுத்தாளர்
5. தயாரிப்பாளர்
6. பாடகர்
7. Music director
“கிழக்கே போகும் ரயில்” மற்றும் “சிகப்பு ரோஜாக்கள்” போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாக்யராஜ் முதன்முதலில் ஹீரோவாய் “புதிய வார்ப்புகள்” என்ற திரைப்படம் மூலமாகத்தான் entry குடுத்தார்.
1979 – ல் இந்த படமானது வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
பின் அதே வருடத்தில் “கன்னி பருவத்திலே” மற்றும் “சுவர் இல்லாத சித்திரங்கள்” போன்ற படவாய்ப்புகள் வந்தன.
* கன்னி பருவத்திலே
* சுவர் இல்லாத சித்திரங்கள்
பிரவீனா ( bhagyaraj first wife ) என்ற நடிகையை தான் முதலில் பாக்யராஜ் திருமணம் செய்தார் . இவர் ( Praveena ) தமிழ், கன்னடம், தெலுங்கு, மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களது திருமணம் 1981 ல் நடந்தது, கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களில் அவர் இறந்து விட்டார் ( bhagyaraj first wife ). 1983 ல் ப்ரவீனா மறைந்தார்.
இரண்டாம் திருமணம்:
அடுத்த வருடத்தில் தான் பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை இரண்டாவது திருமணம் செய்தார். 1984 ல் இவர்களது கல்யாணம் நடந்தது. ( bhagyaraj first wife )
Bhagyaraj Movies, Age, Son, Family, Wife, Daughter, First Wife, Padam, Height, Salary, Wiki, Biography, Real Name, Movie, Photos, Images
நடிகை பூர்ணிமா 1977- லிருந்து 1985 வரை சினிமாவில் மிக ஆக்ட்டிவ் ஆக இருந்த நடிகை.
நடித்த மொழி படங்கள்:
1. தமிழ்
2. தெலுகு
3. ஹிந்தி
4. மலையாளம்
மேலே குறிப்பிட்ட நான்கு மொழி படங்களிலும் பூர்ணிம நடித்து உள்ளார். கிட்டத்தட்ட அணைத்து மொழி படங்களும் சேர்த்து 80 படங்களுக்கு மேலாக நடித்து இருக்கிறார்.
கேரள விருது “மஞ்சில் விரிஞ்ச பூக்கள்” ( Manjil Virinja Pookkal ) என்ற மலையாளம் திரைப்படத்திக்காக பெற்றார். 1980 ல் இந்த படமானது வெளிவந்தது.
பின்பு, இரண்டு வருடங்கள் கழித்து “சிறந்த நடிகை” கான Filmfare Award வென்றார். அதுவும் இதே வருடத்தில் ( 1982 ) மற்றொரு பிலிம் ஃபார் கிடைத்தது கூடுதல் சிறப்பு.
சரி இப்போது பாக்யராஜின் திரை துறையில் மிக முக்கியமான படங்கள் என்னவென்று பார்க்கலாம் ( இயக்கியதும் & நடித்ததும் ).
மேலே குறிப்பிட்ட படங்களை இவர் திரைத்துறையில் முக்கிய படங்களாக பார்க்கப்படுகிறது.
இப்பொது நிறைய இயக்குனர்கள் துணை இயக்குனராக வேலை செய்யாமல் நேரடியாக இயக்குனர்களாக அறிமுகம் ஆகிறார்கள் அது பற்றி பாக்யராஜ் சொல்லுவது என்னவென்றால் அந்த காலத்தில் சினிமா எப்படி எடுப்பார்கள.
ஷூட்டிங் trolley என்றால் என்ன எப்படி கேமரா கையாளுவது போன்ற எந்த விஷியங்களையும் நாம் நேரடியாக கத்துக்க முடியாது.
அதனால், யாராவது இயக்குனரிடம் துணை இயக்குனர் ( assistant director ) ஆக வேலை செய்வது கட்டாயம். ஆனால் தற்போது நிலையே வேறு.
நேரடியா மக்களே கேமரா எப்படி கையாளுவது படம் எப்படி எடுப்பார்கள் போன்ற விஷயங்களை பார்த்து கத்துக்க கூடிய வகையில் உள்ளது.
அதன் காரணமாய் நேரடியாக இயக்குனராக களம் பதிக்கிறார்கள் இருந்தாலும் துணை இயக்குனராக இருந்து பிறகு இயக்குனர் ஆவதே சிறந்து என்கிறார்.
இப்போது படங்களுக்கு வரும் விமர்சனம் பற்றி இவர் சொல்வது “நீங்க என்ன படம் எடுத்தாலும் அதில் குறை கண்டுபிடிக்கறதுக்குனே சிலர் இருக்க தான் செய்யுறாங்க ” அது மூலமாக அவங்க பேமஸ் ஆக பார்க்குறாங்க அவ்ளோதான்.
சினிமா என்பது மிக பெரிய ஆயுதம், அதை நல்ல முறையிலும் பயன்படுத்தலாம் அல்லது தவறான விஷியங்களை தூண்டுவதாகவும் இருக்கலாம்.
ஜெய் பீம் பார்த்தேன் மிக நல்ல படம்.. உண்மையாக நடந்ததை காட்டும் வெளிப்பாடாக படம் இருந்தது. இந்த மாதிரி நாம் சினிமாவில் உண்மை சம்பங்கள் பலது பார்க்கலாம்.
நமக்கு வந்தடையாத நிறைய உண்மை கதைகளும் இருக்க தான் செய்கிறது என்று சொல்கிறார்.
இப்பொது சில படங்களில் வேன்றுமென்றே சர்ச்சை காட்சிகள் வைப்பதுண்டு அதன் மூலமாக படமுக்கு ரீச் கேடிக்கவேண்டும் என்பதற்க்காக,
அதை இவர் ( பாக்யராஜ் ) எப்படி பார்க்கிறார் என்றால் மக்களை திரை அரங்கிற்கு வர வைப்பது ஒரு கலை அதனால் சில படக்குழுக்கள் வாய்க்கு வந்ததை அள்ளி விடுவார்கள்.
நானே கூட என்னுடைய துணை இயக்குனர்களிடம் சொல்வேன் “நீ முதல் படம் எடுத்த பிறகு பேட்டி குடு அதில் பாக்யராஜ்ல என்ன டைரக்டர் னு தப்ப பேசு நீ ரீச் ஆயிருவ சரி இவன் என்ன படத்த எடுத்து கிழிச்சு இருக்கானு” பார்க்க மக்கள் வருவாங்க.
ஆனால், முதல் படத்தை நல்ல எடுத்துட்டு இப்படி பண்ணு இல்லாட்டி உன்னை வைத்து கிழி கிழி- னு கிழிச்சுருவாங்க என்று சொன்னாராம்.
அந்த வகையில் தான் பலர் இப்போது வேண்டுமென்றே சர்ச்சை காட்சிகளை அள்ளி தெளிக்கிறார்கள் என குறிப்பிடுகிறார்.
முதலேல படத்துக்கு பெயர் கொஞ்சம் டபுள் மீனிங்- ஆ இருந்தாலே பெண்கள் கூட்டம் திரைக்கு வாராது என எண்ணம் இருக்கும் அதுக்கு ஏற்றால் போல் பெயர் வைப்போம்.
ஆனால் இப்போது டிவி இன்டர்நெட் என குழந்தைகள் முதல் பெரியவங்க முதல் எல்லோருக்கு எல்லா சம்ஜாரமு தெரியுது.
அதுனால் அந்த மாதிரி ( டபுள் மீனிங் படங்கள் )- ம் வரவேட்பு பெற்று நன்கு ஓடுகிறது.
அதுக்காக நாம் எல்லை மீறி முகம் சுளிக்கும் வகையில் வசங்கள் காட்சிகளை வைப்பது சரி இல்லை.
திரைத்துறையில் நீண்ட காலம் போகவேண்டும் என்றால் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற ஒரு விஷயத்தை பண்ண வேண்டும் உதாரணத்திக்கு “முட்டையை வெளில் இருந்து நாம் உடைதோம் ஆனால் ஒரே ஒரு ஒமேலேட்” ( egg omelet ) அவ்ளோதான்.
அதே சமயம், முட்டையை உள்ளிருந்து கோழி குஞ்சி உடைத்து கொண்டு வெளியே வந்தால் அது ஒரு தலைமுறை அடுத்த அடுத்த சந்ததி, அதுபோல தான் உங்க கிட்ட இருந்து புதுசா ஒரு விஷயம் திறமையை வெளிக்கொண்டு வந்தால் நிச்சயம் சினிமாவில் நீண்ட காலம் இடம் பெயர் உண்டு.
அமிதாப் பச்சன்:
இந்திய சினிமாவில் உச்ச நடிகராக பல வருடங்கள் வலம் வருபவர் தான் அமிதாப் பச்சன் இவருக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் பாக்யராஜும் ஒருவர் என்பது அவருடைய ரசிகர்களுக்கு நிச்சயம் பெருமிதம் தான்.
“3.6.9” என்ற படத்தில் பாக்கியராஜ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படமானது 81 நிமிடங்கள் நிறுத்தப்படாமல் படப்பிடிப்புகள் எடுத்து சாதனை செய்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக திரை துறையில் இது மிக பெரிய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தை சிவா மாதவ்
இயக்கினார் என்பது அறியப்படவேண்டிய ஒன்று.
ஒரு படத்தை குறிப்பிட்ட மாதங்களில் எடுத்து முடிப்பது என்பதே பெரிய விஷயம் தான். தமிழில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் பெரும்பாலும் வருடங்களுக்கு ஒன்று தான் வருகிறது.
அந்த அளவுக்கு ஷூட்டிங் , டப்பிங், எடிட்டிங் , சென்சார் போர்டு சென்று அனுமதி பெற்று பின் போதிய அளவில் திரையரங்குகள் கிடைப்பது போன்ற பல விஷயங்களை தாண்டிய பிறகு தான் ஒரு படம் என்பது திரைக்கு வரும் அதில் அவ்வளவு வேலைகள் உள்ளது.
இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த படம் 81 நிமிடத்தில் நிறுத்தப்படாமல் எடுத்து சாதித்தது, உலக சாதனையாகத்தான் பார்க்கப்படுகிறது.
இருபதுக்கும் மேட்பட்ட கேமெராக்கள் கொண்டு 500 க்கும் மேட்பட்ட வேலை ஆட்களுடன் படு வேகமாக செயல்பட்டு இப்படத்தை ( 369 ) நல்லபடியாக எடுத்து முடித்தார்கள்.
Bhagyaraj Movies, Age, Son, Family, Wife, Daughter, First Wife, Padam, Height, Salary, Wiki, Biography, Real Name, Movie, Photos, Images
பூர்ணிமா ஜெயராமுக்கும் இவருக்கும் 1984 – ல் கல்யாணம் ஆனது. இவர்களுக்கு ரெண்டு பிள்ளைகள். ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
1. சரண்யா
2. சாந்தனு
இதில் சாந்தனு நடிகர் என்பது பலர்க்கும் தெரிந்த ஒன்று தான். சமீபத்தில் வந்த தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மகனை போல மகளும் சினிமாவில் ஆர்வம் உள்ள ஒருவர்தான், “பாரிஜாதம்” படத்தில் நடித்து இருக்கிறார்.
2006 -ல் இப்படமானது வெளியானது. சரண்யாவின் தந்தை தான் இப்படத்தை எடுத்தார் என்பது கூடுதல் சிறப்பு.
அந்த காலகட்டத்தில் MGR ( எம் ஜி ஆர் ) அவர்களுடன் நெருங்கி பழகிய நடிகர்களில் பாக்கிய ராஜும் முக்கிய புள்ளி எம்.ஜி.ர், சொல்லப்போனால் MGR மற்றும் சிவாஜி தலைமைதாங்க சிறப்பாக நடந்தது தான் பாக்யராஜ் பூர்ணிமா திருமணம்.
இப்படியிருக்க, MGR- யிடம் இவர் ( Bhagyaraj ) கேட்க வேண்டும் என்று நினைத்து கேட்டு விட்ட ஒரு கேள்வி பற்றி சொல்லிருக்கிறார்.
இவர் MGR வீட்டுக்கு ஒருதடவை சென்ற போது அவர் மிக எளிமையாக லுங்கியுடன் பனியன் அணிந்து கொண்டு இருந்தாராம் .
அப்போது அவர் கால் பெரிதாக வீங்கி இருந்ததாம் அப்போ இவர் சொன்னாராம், சார் வெளி மாவட்ட வேலைகளுக்கு இந்த காலுடன் ஏன் போறீங்க உடம்ப பார்த்துக்கோங்க சார் என்று சொல்லி உள்ளார்.
ஆனால் எம் ஜி ஆர் “இல்லை யார் இருக்க நீ சொல்லு என கேட்டதும் ” அதிர்ந்து விட்டாராம் பாக்யராஜி.
அந்தளவுக்கு மக்களுக்கு சேவையை மிகவும் விரும்பி செய்துள்ளார் என்பதை உணர்த்துகிறது.
பாக்யராஜ் போன்ற பல 80’s மற்றும் 90’s நாயகன் மற்றும் நாயகி குறித்த பதிவுகள் நம் இணையதளத்தில் உள்ளது கட்டாயம் படித்து மகிழ்ச்சியடையுங்கள்.
தொடர்ந்து டிஆர்பி டாப்-ல் இருக்கும் ஒரு சீரியல் தான் சிங்க பெண்ணே (singapenne serial) ரசிகர்களை கவர்ந்து சூப்பரா போய்ட்டு…
பலருக்கும் பிடித்த ஒரு சூப்பரான ரியாலிட்டி ஷோ தான் சரிகமப லிட்டில் சாம்ப் ( saregamapa little champs season…
பலரும் எதிர்பார்த்த super singer junior 9 - ன் finale வந்துவிட்டது. இதில் யார் வெற்றி பெறுவார் (title…
சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பிச்ச சீரியல் தான் சிங்கப்பெண்ணே (Singapenne Serial). இதில் ஹீரோயினா ஆனந்தி (Anandhi) ரோலில்…
Pandian Stores Season 2 Kathir - Akash Premkumar Biography Details are mentioned below. சமீபத்தில் ஒளிபரப்பாக…
Thalapathy 68 Heroine Meenakshi Chaudhary, Biography, Family, Wikipedia, Marriage, Age, Boyfriend, Lover, Salary, Dob, Vijay,…
View Comments